ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

வாழ்க்கை தத்துவங்கள்!!!


வாழ்க்கை என்பது பனைமரம் போல
ஏறினா நுங்கு,விழுந்தா சங்கு...
நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்புக்கொள்ளும் போது!!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை!
நினைத்தது எல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை வேஸ்ட்,
நினைக்காதது நடந்தால் வாழ்க்கை டேஸ்ட்!!
மனசுக்கு பிடிச்சவங்க முன்னாடி அழுவதும் கஸ்டம்,
மனசுக்கு பிடிக்காதவங்க முன்னாடி சிரிக்கிறதும் கஸ்டம்!!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக