புதன், 20 பிப்ரவரி, 2013

கனவில் உன் சிரிப்பு !!!

நீ சிரிக்கும் போதெல்லாம் சிந்தனை சிதறி
சிறைபட்டு நிற்கிறேன்!!
உன் சிரிப்பனும் பிடியில் மாட்டிக்கொண்ட
கூண்டு
கிளி நான் !!
என் நிலைமையோ தூண்டிலில் அகப்பட்ட மீன் !!
துள்ளித்திரிந்த காலம் போய் எந்நேரமும் துயிலே கதியான ...
எப்போதும் ஏக்கத்துடன் நீ வருவாய் என காத்துக்கொண்டிருக்கிறேன்
கனவில்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக