தமிழ் கவிதைகள் .சிறுகதைகள் ,நகைச்சுவை துணுக்குகள், பொது அறிவு,விடுகதைகள் ...........
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
சட்டத்தில் இடம் உண்டா??????
லண்டனில் வாழ்கின்ற ஆங்கிலேயர் ஒருவரை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய முடியுமா?????
விடை-வாழ்கின்ற ஒருவரை அடக்கம் செய்ய எந்த சட்டத்திலும் இடம் இல்லை.
ஒரு பொருள் கூட்டினால் பதினொன்று,பெருக்கினால் முப்பது அது என்ன???
விடை--ஆரஞ்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக